ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை

சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள்களை மாநில மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மொழிமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் யோசனை வழங்கியுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை 22 மாநில மொழிகளிலும் வழங்கக் கோரி பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

The post ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை appeared first on Dinakaran.

Related Stories: