புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரி பெரியார்நகரில் நடந்த கங்கை அம்மன் கோயில் பால்குடம் ஊர்வலத்தில் பெயிண்டர் ருத்ரேஷ்(25) கொலை செய்யப்பட்டார். பெயிண்டர் ருத்ரேஷ் கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை வீசி வருகிறது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: