சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி தாய் வீட்டில் வைத்த 31 சவரன் நகை திருட்டு..!!

சென்னை: சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டனில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் நகைகள் திருடி சென்றனர். பாதுகாப்பு கருதி சங்கீதா என்பவர் தனது தாயார் வீட்டில் நகைகளை வைத்திருந்த நிலையில் திருடுபோனது. 31 சவரன் நகை திருட்டு தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி தாய் வீட்டில் வைத்த 31 சவரன் நகை திருட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: