பாலியல் தொல்லை விவகாரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!

சென்னை: சரணடைவதில் இருந்து விலக்கு கோரும்முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

The post பாலியல் தொல்லை விவகாரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: