சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த அமெரிக்க நாட்டவரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!!

சென்னை: சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல விமான நிலையம் வந்த அமெரிக்க நாட்டவரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் கால்நடை தீவன ஆலையில் பணிபுரியும் ஆண்ட்ரூவிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த அமெரிக்க நாட்டவரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: