பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி

டெல்லி: 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவின் மலை அளவு பொய்களும், அறிக்கைகளும் சரிந்துவிட்டது. மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் வரும் தகவல்கள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி appeared first on Dinakaran.

Related Stories: