சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்

சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வாக்களிக்க சுணக்கம் காட்டியதும் வாக்கு சதவீதம் குறைய காரணம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற நகர்ப்புற மக்களின் எண்ணமும் வாக்கு சதவீதம் குறையக் காரணம். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல் appeared first on Dinakaran.

Related Stories: