சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் இந்தியாவுக்கு வெற்றிதான். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: