தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!

சென்னை: திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக அஜித்குமார் வருகை புரிந்துள்ளார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே அஜித் வருகை தந்து காத்திருக்கிறார். தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு அஜித் வருகை புரிந்துள்ளார்.

The post தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்! appeared first on Dinakaran.

Related Stories: