தேர்தல் கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!! Apr 16, 2024 ராகுல் காந்தி கேரளா முன்னாள் காங்கிரஸ் ஜனாதிபதி ஆர்எஸ்எஸ் பாஜக கேரளா: கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக இணைந்து அரசியல் சாசனத்தை சிதைக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். The post கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.
நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது