இதைப் பெற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ, வேட்பாளர் சரவணன் இருவருமே காற்றின் வேகத்திற்கு அங்கும் இங்கும் அலைக்கழித்து பறந்ததால், பலூன்களை ஒவ்வொன்றாக கையால் அழுத்தி உடைத்தும், மீதி பலூன்களை பறக்கவிட்டும் சிரித்தபடியே விளையாடினர்.
பறக்க விட தந்த பலூனை, குழந்தை போல் உடைத்து விளையாடியதைக் கண்டு அதைக் கொண்டு வந்த தொண்டர் கவலைக்கு ஆளானபோதும், பிற தொண்டர்களும், பொதுமக்களும் வேறு வழியின்றி செல்லூர் ராஜூ செயலுக்கு கைதட்டியபடி தங்கள் சிரிப்பைக் காட்டினர்.
The post பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்… appeared first on Dinakaran.