அதிமுகவால் சிங்கிள் டீ கூட வாங்கித்தர முடியாது: ராதிகா பங்கம்

விருதுநகர் தொகுதி பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அதிமுக மத்தியிலும், மாநிலத்திலுமே கூட்டணி கிடையாது. எதிர்க்கட்சியாக இருந்து மாநிலத்திலேயே கேள்வி கேட்க தெரியாத அதிமுக, பாராளுமன்றத்தில் எப்படி மக்களுக்காக குரல் கொடுக்க முடியும்? இவர்களால் மக்களுக்கு டீ கூட வாங்கித்தர முடியாது. பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பும் அதிமுகவை நம்பாதீர்கள்’’ என தெரிவித்தார்.

The post அதிமுகவால் சிங்கிள் டீ கூட வாங்கித்தர முடியாது: ராதிகா பங்கம் appeared first on Dinakaran.

Related Stories: