சென்னையில் நாளை திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்யவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நாளை திறந்த வெளி வேனில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். சென்னையில் நாளை காலை 7 மணிக்கு திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். ஜி.கே.எம்.காலனியில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார்.

The post சென்னையில் நாளை திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்யவுள்ளார் முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: