இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்

ஈரான்: இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இதில் விலகியே இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்படுவதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான் appeared first on Dinakaran.

Related Stories: