பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கியது நீதிமன்றம்..!!

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேர் பெங்களூரு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பில் மனு செய்யப்பட்டது.

The post பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கியது நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: