அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

சென்னை: தேர்தலுக்குப் பின் அதிமுக இருக்காது என்று கூற அண்ணாமலை என்ன ஜோசியரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது, தோல்வி பயத்தால் அவர் இப்படி பேசுகிறார். காமெடியனாக அண்ணாமலை மாறிவிட்டார் என்று செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

The post அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: