கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

The post கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: