திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி: திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த எட்டரை பஞ்சாயத்து தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றிய ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்த நிலையில் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என விசாரணை செய்து வருவதாக திருச்சி தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் தெரிவித்திருக்கிறார்.

The post திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: