அதன் அடிப்படையில் மேற்கு மிட்லேண்ட் பகுதியில் செயல்படும் படுக்கை, மெத்தை விரிப்பு தயாரிப்பு ஆலையில் குடியுரிமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், முறையான விசா இன்றி படுக்கை தயாரிப்பு ஆலையில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த 7 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பேக்கி ஒன்றில் வேலை செய்த 4 ஆண்களும், ஒரு வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் இந்தியர்கள் என இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது appeared first on Dinakaran.