புத்தாடை வழங்கல்

தொண்டி, ஏப். 11: தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களும் சிறப்புடன் கொண்டாட புத்தாடை, அரிசி, இரைச்சி உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜிப்ரி முன்னிலை வகித்தனர். தொண்டி தலைவர் காதர் வரவேற்றார். செயளாலர் பரக்கத் அலி, பொருளாளர் மைதீன் சிறப்புரையாற்றினார். ஹம்மாது, சுல்தான் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post புத்தாடை வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: