இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி விட்டது. அங்கு இரண்டாம் கட்டமாக ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. பெதுல் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு இருப்பதால் 543 தொகுதிகளுக்கு பதில் 542 தொகுதிகளில் தான் நடைபெறும்.
The post மக்களவை தேர்தல் 543ல் இல்லை.. இனி 542ல் தான் தேர்தல்: மபியில் பகுஜன் வேட்பாளர் மரணம் ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் appeared first on Dinakaran.