நாட்டின் நலன்களுக்காக யாருடனும் வேண்டுமானால் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக இருக்கிறேன். முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா உடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப்(பிடிஐ) கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அரசாங்கத்தின் அதிகாரமிக்க பதவிகளில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.
The post நாட்டின் நலனுக்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சிறையில் இருக்கும் இம்ரான் அறிவிப்பு appeared first on Dinakaran.