பல்வேறு சம்பவங்களில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் மாநில அரசு சட்டபடி மேற்கொள்ளும் வேண்டிய பணியை செய்கிறது. ஏழைகளுக்கான நல்வாழ்வு திட்டங்களை மாநில தடுத்து நிறுத்துகிறது. ஒன்றிய அரசு திட்டங்களுக்கான நிதியை மக்களுக்கு கிடைக்காமல் போகும் வேலைகளை அரசு செய்கிறது. திரிணாமுல் தலைவர்களின் ரூ.3000 கோடி சொத்துகளை ஈடி முடக்கி வைத்துள்ளது’’ என்றார்.
The post ஊழல், வன்முறையை விரும்பும் திரிணாமுல் கட்சி: மம்தா மீது மோடி கடும் தாக்கு appeared first on Dinakaran.