அடுத்த சில நொடிகளில் அங்கு வந்த அண்ணாமலையின் காரை அதிமுகவினர் சிறைபிடித்தனர். இதையடுத்து வேறு ஒரு காரில் அவர் சென்றார். ஆனாலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் தொகுதி அதிமுக எம்எல் கந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
The post அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.