இந்நிலையில் நேற்று சாம்பசிவராவ் 3 கிலோ தங்க நகைகளை அணிந்தபடி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். பின்னர் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி விட்டு வி.ஐ.பி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சாம்பசிவராவ் அணிந்திருந்த நகைகளை அங்கிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
The post 3 கிலோ தங்க நகைகள் அணிந்து ஏழுமலையானை தரிசித்த பக்தர் appeared first on Dinakaran.