இந்நிலையில் தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், தியாகராயர் நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா ஆகிய இடங்களின், நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கால் முறிவு இருந்தபோதும் காலையில் பூங்காவில் அமர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார்.
The post தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்காவில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.