இந்திய மக்கள் மனதில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் உள்ளார் : செல்வப்பெருந்தகை

விருதுநகர் : இந்திய மக்கள் மனதில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல, இந்தியாவே மீட்கப்படும்,”என்றார்.

The post இந்திய மக்கள் மனதில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் உள்ளார் : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: