விருதுநகர் : இந்திய மக்கள் மனதில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல, இந்தியாவே மீட்கப்படும்,”என்றார்.