அந்த அறிக்கையில் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 850 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி சரவணன், “மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும். திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் போலீஸ், அறநிலையத்துறை இணைந்து செயல்பட்டு நிலங்களை மீட்க வேண்டும். தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை முறையாக அளவீடு செய்து மீட்க வேண்டும்,”இவ்வாறு ஆணையிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
The post தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.