சென்னை திருவொற்றியூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்தனர். அம்பேத்கர் நகரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத இருவர் பலியாகினர்.

The post சென்னை திருவொற்றியூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: