தமிழகம் சென்னையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருட்டு: 3 பேர் கைது May 21, 2024 சென்னை தெலுங்கானா பாலாஜி முருகன் கங்கா சென்னை: சென்னையில் தெலுங்கானா சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 செல்போன்களுடன், ரூ.5,000 திருடிய பாலாஜி(37), முருகன்(22), கங்கா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post சென்னையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.
சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி
பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்