மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாதத்திற்கு 40, 50 மீனவர்களை கைது செய்கின்றனர். இதற்கு பாஜ ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று கூறுவது ஒரு மலிவான அரசியல். இதைவிட கேவலமான ஒரு அரசியல் இருக்க முடியாது. இங்குள்ள மீனவ மக்கள், ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post கச்சத்தீவை பற்றி பேசுவதும் கேவலம் வாரத்துல இரண்டு வாட்டி மீனவர்களை பிடிக்கும்போது ஒன்றிய அரசு எங்க போச்சு? துரை வைகோ ‘பொளீர்’ appeared first on Dinakaran.