தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் வாடகை கட்டடத்திற்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்.10ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டது. பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: