8 மாநிலங்களில் இருந்து மொத்தம் 101 பேர் பங்கேற்ற இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஹரி நாராயணன், இரட்டையர் பிரிவில் சாந்தா முத்துவேலுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாரீஷ்வரி, கிரிஷ்னவாணி இரட்டையர் பிரிவில் இணைந்து தங்கம் வென்று அசத்தினர்.
The post பாரா டென்பின் பவுலிங்; 4 தங்கப் பதக்கம் வென்றது தமிழகம் appeared first on Dinakaran.