டெல்லி :” இந்தியா” பெயரை எதிர்கட்சிகள் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கியது டெல்லி ஐகோர்ட்.ஏப்.10-ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது.