வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!!

சென்னை: சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து வைக்கும் DVR கருவி திருடப்பட்டுள்ளது. கடையின் மேற்பார்வையாளர் ரூபன் பிரின்ஸ் கொடுத்த புகாரின் பேரில் எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: