இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்த மிட்டாய் தாத்தா முகமது அபுசலி, ‘மதிப்புமிக்க வாக்குகளை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் குறிப்பாக 18 வயது நிறைவடைந்து முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும்’ என்று கூறி பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
The post இளம் வாக்காளர்களே ஓட்டு போடுங்க… 118 வயது ‘மிட்டாய் தாத்தா’ பிரசாரம் appeared first on Dinakaran.