உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.31 கோடி ரொக்கம் பறிமுதல்!

ஆந்திர: ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.31 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாடிப்பத்திரி நகரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.1.31 கோடியை பறக்கும்படை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்த ரூ.1.31 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

 

The post உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.31 கோடி ரொக்கம் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: