ராமநாதபுரம் தொகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வாளி, பலாப் பழம், திராட்சை சின்னங்களை ஓபிஎஸ் கோரியிருந்த நிலையில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கியது. பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

The post ராமநாதபுரம் தொகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: