தமிழகம் மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! Mar 30, 2024 காளிதாஸ் திருமுல்லைவாசல அஸ்வந்த் சீர்காழி: சீர்காழி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருமுல்லைவாசலை சேர்ந்த கவின், அஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காளிதாஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு