இந்த காணொலி தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திலிப் கோஷ் மீது வழக்கறிஞர் உள்ளிட் 2 பேர் துர்காபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் 2 பிரிவுகளின்கீழ் திலிப் கோஷ் மீது துர்காபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.