காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்.4-ல் நடக்கும் கூட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: