அப்போது பேசிய முபாரக் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனக்கு தாயும், தந்தையுமாக இருப்பதாக உணர்ச்சி ததும்ப பேசினார். இதனை கேட்டதும் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன் விம்மியபடி கண்ணீர்விட்டார். திண்டுக்கல் சீனிவாசன் பின்னர் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட்டத்தில் சிறிது நேரம் அமைதியான சூழ்நிலை நிலவியது.
The post திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் உணர்ச்சி ததும்ப பேச்சு: “தந்தை” என குறிப்பிட்டதால் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.