புகாரின் அடிப்படையில் பல்வேறு கட்டமாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தொடர்ந்து இவரது வீட்டில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது வங்கி சார்ந்த கணக்குகளை முதற்கட்டமாக முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.