ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!

 

க்வீடோ: ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா(27) மற்றும் அவருடன் சென்ற தகவல்தொடர்பு இயக்குநர் ஜெய்ரோ லூர் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது. இருவரது சடலங்களும் கார் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் ஆயுதம் ஏந்திய குழுவினர் |அரசியல்வாதிகளை அடுத்தடுத்து கொன்றுவருது பதற்றத்தை ஏற்படுத்தியள்ளது.

The post ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: