இந்தநிலையில், பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்த சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு உ.பியில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு திடீரென ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 8 பேர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது உண்மையிலேயே பாதுகாப்பதற்காகவா? அல்லது அவர்களை 24 மணி நேரமும் வேவு பார்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையா? என்று சமாஜ்வாடி கட்சியினர் சமூக வலை தளங்களில் வெளியிட்ட பதிவுகளில் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
The post கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4 சமாஜ்வாடி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: காக்கவா அல்லது வேவு பார்க்கவா? appeared first on Dinakaran.