அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்த ஆம்புலன்ஸ் மூலமாக மதியம் 2.30 மணிக்கு கணேசமூர்த்தி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்பி கணேசமூர்த்தி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மதிமுக எம்.பி. தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.