தற்போதும் பொது மக்களும், தொழிலாளர்களும் இந்த மரப்பாலத்தையே போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் மரச் சட்டங்கள் வலுவிழக்க தொடங்கி உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்வது கூட சிரமமாகி உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும், சரக்கு வாகனங்கள் செல்லும் வகையிலும் வலுவான பாலம் அமைக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
The post மூணாறு அருகே பாம்பாறு மரப்பாலம் மாற்றப்படுமா?: எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.