டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை வரும் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை வரும் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை வரும் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: