பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். எனவே ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.நேற்று துரை வைகோ ஸ்ரீரங்கத்தில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, இதை நல்லதாக பார்க்கிறேன் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு வைகோ சென்றார்.
The post ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக ஆட்டம் போடும் பாஜக: வைகோ காட்டம் appeared first on Dinakaran.