தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காக முதல்வர் கேட்ட நிவாரண நிதியை தர ஏதும் திட்டம் உள்ளதா மோடி? மோடி தன் சேலம் பயணத்தின்போது, அங்கு மூடப்பட்டிருக்கும் ஏராளமான ஜவுளி தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் பழுதாகி இருப்பது, தொழிலாளர்களின் பணி நேரம் குறைக்கப்பட்டிருப்பது இதையெல்லாம் கவனிப்பார் என நம்புகிறேன். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியாவின் சிறு, குறு தொழில்துறைகளை ஒரே கையால் அழித்த பிரதமர் மோடி, இந்த ஜவுளி தொழிற்சாலைகளை மீட்க என்ன செய்ய போகிறார்?” என்று காட்டமாக சாடி உள்ளார்.
The post மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத மோடிக்கு தமிழ்நாடு மீது உண்மையில் அக்கறை இல்லை: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.